2016 பிப்ரவரி 5 ம் தேதி யில் குந்தாவில் நடைபெற்ற கிளை மாநாட்டில் கீழ்கண்ட தோழர்கள் நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்
தலைவர் : தோழர்.K. ரவி
உதவி தலைவர் : தோழர்.J. பெனடிக்
செயலாளர் : தோழர்.K. கிருஷ்ணன்
உதவி செயலர் : தோழர்.B.R. சிவசாமி
பொருளாளர் : தோழர். K. ரவிச்சந்திரன்
உதவி பொருளாளர் : தோழர்.M. சுரேஷ்
அமைப்பு செயலாளர்கள் : தோழர். K.P. தண்டபாணி
: தோழர். K.காளிமுத்து சாமி
: தோழர். N. சந்திரன்
: தோழர். J. சிவராஜ்
தோழர்களின் பணிச்சிறக்க மாவட்டச் சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துக்கள்.....
No comments:
Post a Comment