25.06.2016 அன்று உதகை கிளையின் BSNLEU & TNTCWU இணைந்த கிளை மாநாடு தோழர்.R.சதாசிவம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இக்கிளை மாநாட்டில் தோழர்.V.முரளிகிருஷ்ணன், மாவட்டச் செயலர் BSNLEU அவர்களும், தோழர்.நாகேஸ்வரன் LIC-யின் கோவை மண்டல செயலர் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
இம் மாநாட்டில் கீழ்கண்ட தோழர்கள் ஏக மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்...
BSNLEU
தலைவர் :தோழர்.S.அந்தோணிராஜ், TM
செயலர் : தோழர்.R.பசுபதி, TM
பொருளாளர் : தோழர்.L.கிறிஸ்டோபர், TM
TNTCWU
தலைவர் :தோழர்.சாதிக் க்ஷெரிஃப், TM
செயலர் :தோழர்.பிரதிஷ்குமார், CL
பொருளாளர் :தோழர்.ஜான்சி
தோழர்களின் பணிசிறக்க மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment