இன்று காலை சரியாக 9 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள 5 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு துவங்கியது. பெரும்பான்மையான இடங்களில் நம் உறுப்பினர்கள் முதலில் வாக்களிக்க நம் சங்கம் வெற்றிப் பாதையில் பயணிக்கத் துவங்கியது. முழுமையான வாக்குப் பதிவிற்கும் சங்கத்தின் மீது நம்பிக்கையோடு வாக்களித்த அனைத்து தோழர்களுக்கும் BSNLEU மாவட்ட மற்றும் கிளைச் சங்கங்களின் புரட்சி வாழ்த்துக்கள் ....
No comments:
Post a Comment