தமிழக BSNL தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு
11 ஒப்பந்த தொழிலாளர்கள் பற்றிய பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லை இன்று ஆகவே தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன் பெரும்திறள் முறையீட்டு போராட்டம் 25/10/2016 அன்று நமது தமிழ் மாநில சங்கத்தின் அழைப்பு புறப்படு தோழா சென்னை நோக்கி வங்க கடலே பொங்கி எழுந்து வந்தது போல்!
போராடாமல் எதையும் நாம் பெற்றதாக சரித்திரமில்லை.
"இன்குலாப் ஜிந்தாபாத்"
No comments:
Post a Comment