Wednesday 30 November 2016

பணி ஓய்வும் பாராட்டும்..!

தனது இலாக்கா பணியை துவங்கிய காலம் முதல் நமது நீலகிரி மாவட்ட சங்கத்திலும்,குன்னூர் கிளை சங்கத்திலும் பல்வேறு பொருப்புகளில் இருந்து சங்கப்பணியாற்றிய அருமை தோழர் S.பிரபாகரன் TT அவர்கள் இன்று இலாக்கா பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார் இலாக்கா பணியிலிருந்து ஓய்வு பெரும் இவர் மக்கள் பணியில் தொடரவும், இவரது  பணி ஓய்வு காலம் இனிதாய் அமையவும் நமது நீலகிரி மாவட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. பணி ஓய்வு பெற்ற தோழர் S.பிரபாகரன் TT அவர்களுக்கு குன்னூரில் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
அவற்றில் சில...






No comments:

Post a Comment